கொரோனாவுக்கு தடுப்பூசி வர வாய்ப்பே இல்லை. மந்திர சக்தியும் கடவுள் நம்பிக்கையும் தான் கொரோனாவுக்குத் தீர்வு” என்று தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பேசியுள்ளார். வெந்நீரில் குளிப்பது. வெந்நீரையே குடிப்பது; தினமும் இரண்டு முறை உப்புத் தண்ணீரால் வாய்க்கொப்பளிப்பதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.