ரத்ததான முகாம் நமது நிருபர் அக்டோபர் 5, 2019 10/5/2019 12:00:00 AM வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரெட்கிராஸ் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கிவைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்.