tamilnadu

புகையிலை விற்ற  3 பேர் கைது

 சாத்தூர், மே13- சாத்தூர் அருகே உள்ளது கண்மாப் பட்டி. இங்குள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட் புகையிலை விற்கப்படு வதாக இருக்கண்குடி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர்  முருகன் (46), கோபாலபுரம் நாகராஜ்(43), பந்தல் குடியைச் சேர்ந்த வேல்ராஜ்(38) ஆகி யோர் புகையிலை விற்றது உறுதியா னது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிட மிருந்த புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

;