திருவில்லிபுத்தூர், மே 24- விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் செட்டியக்குடித் தெருவில் வசிக் கும் ஆதரவற்ற 50 மூதாட்டிகளுக்கு சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா அரிசி, முகக்கவசம் வழங்கினார். நிகழ்வில் நிலவள வங்கித் தலைவர் முத்தையா, மாவட்டக் கவுன்சிலர் கணே சன், அத்திகுளம் வங்கி துணைத் தலை வர் மணி, சடையப்பன், ரமேஷ், முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.