tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கல்

திருவில்லிபுத்தூர், மே 19- திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள ஏழு வார்டுகளைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா அரிசி, காய்கறிகள், முகக்கவசம், ரூ. 500 ஆகியவற்றை வழங்கினார். நிகழ்வில் நிலவள வங்கித் தலை வர் முத்தையா, மாவட்ட கவுன் சிலர் கணேசன், கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.எம். பாலசுப்ரமணி யம், தைலாகுளம் மணி, கருமாரி முருகன், நடராஜன், அங்குராஜ், காமராஜ், நெசவாளர் சங்க தலை வர் கந்தசாமி, சரவணன முனி ஆகியோர் கலந்து கொண்டனர்.