tamilnadu

img

மடிக்கணினி கேட்டு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சிந்தாமணி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2016 - 17ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் மடிக்கணினி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.