மடிக்கணினி கேட்டு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2019 8/1/2019 12:00:00 AM விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சிந்தாமணி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2016 - 17ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் மடிக்கணினி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.