tamilnadu

img

கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம்- புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பொம்மையார்பாளையம் பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி.அருண் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வெளிநாட்டு பயணிகளிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.