ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நமது நிருபர் மார்ச் 25, 2020 3/25/2020 12:00:00 AM விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியிணை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டார்.