tamilnadu

img

நகரும் ரேசன் கடைகள்...

கேள்வி நேரத்திலிருந்து....

நியாயவிலைக் கடைகளை பிரித்து பகுதி நேரக் கடைகள் அமைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சி மட்டுமல்ல ஆளும் கட்சி உறுப்பினர்களிடமும் இருந்து அரசுக்கு ஏராளமான கோரிக்கை வந்துள்ளது.  நாற்பது ஐம்பது அட்டைகள் உள்ள ஒரு கடையை பிரித்து பகுதி நேர கடைகளாக அமைத்துக்கொள்ள விதியில் இடம் இல்லை. எனவே, கிராம மக்களுக்கு  ரேசன் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதற்கு நகரும் கடைகள் அமைத்து கொடுக்க ஆய்வு பணிகள் நடந்துள்ளது. அடுத்த மாதம் முதல் நகரும் கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

;