மின்கட்டண உயர்வைக் கண்டித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, நகர் செயலாளர் பி.ஆசாத், மாவட்டக்குழு உறுப்பினர் ஜானகி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மின்கட்டண உயர்வைக் கண்டித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, நகர் செயலாளர் பி.ஆசாத், மாவட்டக்குழு உறுப்பினர் ஜானகி ஆகியோர் கலந்துகொண்டனர்.