மாமேதை லெனின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வில்சன் ஆகியோர் செவ்வணக்கம் செலுத்தினர்.