இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் எழுதிய ‘கம்யூனிஸ்ட் இயக்க துவக்க காலம் - விதைகள், வேர்கள், விழுதுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு இராஜபாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உரையாற்றினார். (செய்தி 3)