tamilnadu

img

உஸ்பெகிஸ்தான் நாட்டில் விளையாட்டு சூதாட்டங்கள் சட்டப்பூர்வமாகிறது

மத்திய ஆசிய நாடான உஸ் பெகிஸ்தானில் விளையாட்டு தொடர்பான வளர்ச்சி மந்தமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அந்த நாட்டு இளசு கள் குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற  விளையாட்டுகளை மட்டுமே விரும்பு கின்றனர். இதனால் அனைத்து வகை விளையாட்டுகளையும் தங்கள் நாட்டில் பிரபலப்படுத்த  உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்காட் மிர்ஜியோயேவ் 2021-ஆம் ஆண்டு முதல் விளையாட்டுச் சூதாட்டங்கள் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி இந்த முடிவு விளையாட்டு உலகில் கடும் அதிர்ச்சியலையை உருவாக்கி யுள்ளது.