பொதுப்பணித்துறையில் பணியின்போது உயிரிழந்த ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நமது நிருபர் மே 20, 2023 5/20/2023 9:45:05 PM பொதுப்பணித்துறையில் பணியின்போது உயிரிழந்த ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.