சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தென்னிந்திய மகப்பேறு சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தின. விளையாட்டு வீராங்கனை சைனி வில்சன், டாக்டர் ஜெயராணி காமராஜ், மாதர் சங்கத் தலைவர்கள் பி.சுகந்தி, எஸ்.வாலண்டினா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.