”மோடி அரசு ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்” என்ற தலைப்பில் சிஐடியு வடசென்னை மாவட்டக் குழு சார்பில் சிறப்புக் கூட்டம் பொருளாளர் ஓட்டேரியில் வியாழனன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில கல்விக்குழு உறுப்பினர் ஏ.அன்வர் உசேன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சு.லெனின்சுந்தர், பொருளாளர் வி.குப்புசாமி, லூர்துசாமி (கட்டுமானம்), வி.ஜெயகோபால் (ஆட்டோ சங்கம்) ஆகியோர் பேசினர்.