திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான், மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.