tamilnadu

img

நாளும் உழைப்போம் செங்கொடி ஏந்தி!

உழைக்கும் மக்களின் உரிமைக் காவலர்  தொழிலாளி வர்க்க்ததின் தோன்றா துணைவர்  மக்கள் பணியினால் மனங்கவர்ந்தவர்  சட்டமன்றத்திலும், சமரசமற்ற போராளி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதிப்புமிகு தலைவர்களில் ஒருவர்  இயக்கவாதியாய், இலக்கியவாதியாய் இயங்கியவர்!  சிந்தையிலும், செயலிலும் செம்மையை நாடியவர்.  உங்கள் புகழை நெஞ்சிலே தாங்கி  நாளும் உழைப்போம் செங்கொடி ஏந்தி!

இன்று தோழர் வி.பி.சிந்தன் நினைவுநாள்