மயிலாடுதுறை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் மற்றும் மாவட்டசெயற்குழு உறுப்பினர் கள் புதனன்று வெண்மணிதியாகிகள், திருமெய்ஞானம்தியாகிகள் நினைவிடங் களில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், சி.வி.ஆர்.ஜீவானந்தம், ஏ.வி.சிங்காரவேலன், பி.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், கலைச்செல்வி, கே.பி.மார்க்ஸ், வெண்ணிலா மற்றும் தரங்கம்பாடி வட்டக்
குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்த பிறகு திருமெய்ஞானம் தியாகிகள் நினைவிடத்தில் கட்சிக் கொடியினை மாவட்டசெயலாளர் பி.சீனிவாசன் ஏற்றி வைத்தார்.