tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எர்ணாவூர் கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தியும், பெண்களை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எர்ணாவூர் கிளைகள் சார்பில் வெள்ளியன்று (ஜூலை 21) பகுதிகுழு உறுப்பினர் வெங்கட்டையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, கிளைச் செயலாளர்கள் குமார், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.