ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகங்களை கண்டித்தும், மதவாத அரசியலை கண்டித்தும் கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் மக்கள் பாதுகாப்பு அணி வகுப்பை வரவேற்கும் வகையில் வெளியிட்ட தீக்கதிர் சிறப்பிதழை கையில் ஏந்தி வரவேற்ற நெய்யாற்றின் கரை பாலர் சங்க சிறுமிகள்.