tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தென்காசியில் புதனன்று மாபெரும் மனு அளிக்கும் இயக்கம்

பல்வகை புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து அனைவருக்கும் குடிமனைப்பட்டா வழங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தென்காசியில் புதனன்று மாபெரும் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பங்கேற்று, மக்களிடையே பேசினார்.

;