tamilnadu

img

ரம்ஜான் பண்டிகை உணர்த்துவதென்ன?

ரம்ஜான் பண்டிகை முஸ்லிம்களால் இந்தியா முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி தனது ட்விட்டர் பதிவில்,” சமாதானம், இணக்கம், முன்னேற்றம்” எனப் பதிவிட்டுள்ளார்.