நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா நாளைய தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் பல பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் உள்பட, சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகள் ஞாயிறன்று நடைபெற்றது. மேற்குவங்க மாநிலம் நாடியாவில் உள்ள கல்லூரியில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவிற்காக முகத்தில் தேசியக் கொடியை வரைந்து ஒத்திகை நிகழ்ச்சிக்கு தயாரான மாணவிகள்