தில்லி முழுவதும் கெஜ்ரிவாலை முன் வைத்து ஆட்சேபணைக்குரிய பல விளம்பரங்களை பாஜகவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்த விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையரை சந்திக்கக் கூட நேரம் ஒதுக்கவில்லை. மக்களவை தேர்தல் பல்வேறு சோகமான காரணங்களுக்காக ‘வரலாற்றுச் சிறப்புமிக்கதாக’ மாறி வருகிறது.