தஞ்சாவூர் மாவட்டம் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரின் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது. இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட வலியுறுத்தி கடந்த 21 நாட்களாக ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. (செய்தி : 3)