தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் ஏப்ரல் 15 அன்று கண்ணகி கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் ஏப்ரல் 15 அன்று கண்ணகி கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.