உலகிலேயே உயரமான எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைப்படைத்த தமிழ்நாட்டை சார்ந்த என். முத்தமிழ்ச் செல்வி, ராஜசேகர் பச்சை ஆகியோர் இளைஞர் நலன் விளையாட்டு மேட்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் செவ்வாயன்று (மே 30) சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.