tamilnadu

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சனிக்கிழமையன்று (மே 28) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னணியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷிணி அலி, முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொருளாளர் மோகனா உள்ளிட்டோர் பேசினர்.

;