மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட குழு சார்பில் 100 பீப்பிள் டெமாக்ரசிக்கான சந்தாவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங்கிடம் வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளனர்.