வெண்மணி கிராமத்திற்கு அருகில் உள்ள தேவூர் கிராமத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கீழவெண்மணி தியாகிகள் தின கருத்தரங்கம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர்கள் பெ.சண்முகம், எஸ்.கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்துரையாற்றினர்.