tamilnadu

img

தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாட்டின் முன்னோட்டமாக மதுரையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாட்டின் முன்னோட்டமாக மதுரையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய “இந்தியில் மட்டும் பதில்- சட்டவிரோதம்” என்ற நூலை பேரா.அருணன் வெளியிட, மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணன், இரா.விஜயராஜன் மற்றும் மெரினா சிவானந்தம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.