tamilnadu

img

சுய உதவிக்குழு பெண்கள் மனு கொடுக்கும் போராட்டம்

மதுரை மேலப்பொன்னகரம், ஆனையூர் பகுதிகளில்  சுய உதவிக் குழுக்களில் கடன் வாங்கியுள்ள உள்ள பெண்கள் கொரோனா காலத்தில் தங்களை பணம் கட்டச் சொல்லி நிர்ப்பந்திப்பதைக் கண்டித்து திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் சுய உதவிக்குழு பெண்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். மாதர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா தலைமையில் சுயஉதவிக்குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

;