tamilnadu

img

ரோஜா மலர் கிறிஸ்துமஸ் தாத்தா!

பூரி, (ஒரிசா), டிச.26- ஒரிசாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்ப கலை ஞரான சுதர்சன் பட்நாயக் ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா உரு வத்தை வடிவமைத்து அசத்தி உள்ளார். அவர் 5,400 ரோஜா மலர்களுடன் பிற பூக்களை யும் சேர்த்து இந்த மணல் சிற் பத்தை வடிவமைத்து உள்ளார். 50 அடி நீளமும் 28 அடி அகல மும் கொண்ட இந்த கிறிஸ்து மஸ் தாத்தா சிற்பத்தை வடி வமைக்க எட்டு மணி நேரம் ஆன தாக சுதர்சன் பட்நாயக் தெரி வித்தார். அவர் படைத்த அந்த மணல் சிற்பத்தில், மெர்ரி கிறிஸ்து மஸ், கிறிஸ்துமஸ் விழாவை கொரோனா விதிமுறைகளை மீறாமல் கொண்டாடி மகி ழுங்கள், என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. இதேபோல் ஒரிசா மாநிலம் குர்தாவைச் சேர்ந்த கலைஞர் எல். ஈஸ்வர்ராவ், பாட்டில் களுக்குள் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆகியோரை வடிவமைத்துள் ளார். எட்டு அங்குல கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்க ஆறு நாட்களும், நான்கு அங்குல உயரமுள்ள கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை உரு வாக்க ஏழு நாட்களும் ஆனது. இதற்காக பருத்தி, களிமண், காகிதம் மற்றும் கண்ணாடித் துண்டுகளைப் பயன்படுத்தி னேன் என்றார்.