ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட, நிரந்தர தொகுப்பூதியம் வழங்க கோரி திங்களன்று (செப். 25) சைதாப்பேட்டையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிற் நுட்ப உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தீ.சந்துரு உள்ளிட்டோர் பேசினர்.