தமிழர் குடியுரிமை இயக்கம் சார்பில் புத்தக வெளியீடு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (ஜன. 21) நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், இலங்கை தமிழர் மறுவாழ்வு மக்கள் நலன் ஆலோசனைக்குழு உறுப்பினர் கோவி.லெனின், திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல், சமூக ஆய்வாளார் இரா.இளம்பரிதி, பேராசிரியர் பாரிவேலன், வழக்கறிஞர் ரோமியோ ராய் ஆல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.