தேனி, ஜூன் 4- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் -மாநிலக்குழு உறுப்பி னர் இதய நிலவன் எழு திய முகமூடிகள் மற்றும் நீ என தின்ணுயிர் கண்ணம்மா என்ற இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி தேனி அல்லிநகரத்தில் ஜூன் 3 அன்று நடைபெற்றது. தேனி வட்டாரக்கிளை சார்பில் நடைபெற்ற நிகழ் விற்கு கிளை தலைவர் காளி தாஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அய். தமிழ்மணி துவக்கவுரை யாற்றினார். கவிஞர் சக்தி ஜோதி சிறப்புரையாற்றி னார். கவிஞர் இதய நில வன் ஏற்புரை வழங்கினார். அம்முராகவ் நன்றி கூறினார்.இதில் மாநில செயற்குழு, மாநில,மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் கலை, இலக்கிய அன்பர்கள் கலந்து கொண்டனர்.