எஸ்டிபிஐ, ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட பாலக்காட்டில் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொலைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுக்களால் 13 பேர் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர்.
எஸ்டிபிஐ, ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட பாலக்காட்டில் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொலைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுக்களால் 13 பேர் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர்.