மதுரை, ஆக.2- பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜூலை 31-ஆம் தேதி 62 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் ஞாயிறன்று பிற்பகல் மருத்துவமனை யின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்தார். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.