tamilnadu

img

முருகனும் அண்ணாமலையும் எங்கே?

எய்ம்ஸ் பணிகளைக் கிடப்பில் போட் டுள்ளதன் மூலம் தமிழ் மண்  ணுக்கு எதிரானவர்கள் நாங்  கள் என்பதைப் பாஜகவும்  ஆர்எஸ்எஸ்சும் நிரூபித்துள் ளன. மருத்துவமனை பணி களைத் தொடங்க முதல் தவணைத் தொகையான ரூ. 350 கோடி ஏன் தரவில்லை எனப் பிரதமரைப் பார்த்து ஒன்  றிய அமைச்சர் எல்.முருக னும், பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலையும் கேட்க  மறுப்பதேன்? இரண்டு வாரத்  திற்கு முன்பு எய்ம்ஸ்-தொடர்  பான கூட்டத்தில் ரூ.2.50 கோடி  அலுவலகம் கட்டவும், ரூ.2.50  கோடி இராமநாதபுரம் மருத்துவமனையில் பயிலும் எய்ம்ஸ் மாண வர்களுக்குக் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவும் ஒதுக்கீடு  செய்துள்ளது. இதுவும் கூட நம்முடைய தொடர் அழுத்தத்தால் தான் நடந்துள்ளது.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்