திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 12 வயது சிறுமி கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விடுவித்த திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. மதுரையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் ஜெய்ஹிந்துபுரத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி.