அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் போராட்டம்
சர்வதேச சட்டங்களை மீறி பாலஸ்தீனம், ஈரான் நாடுகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணி நடத்தும் தாக்குதலைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தின. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அருண்குமார், தில்லி மாநிலச் செயலாளர் அனுராக் சக்சேனா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.