tamilnadu

img

தொழிலாளர் சங்கமம்

தொழிலாளர்களின் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு நடத்திய மாபெரும் நடைபயணத்தின் நிறைவாக திருச்சியில் மே 30 (செவ்வாயன்று) மாலை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உரையாற்றினார். மேடையில் அகில இந்திய மற்றும் மாநிலத் தலைவர்கள். (செய்தி : 4)

;