இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெபி) 11வது அகில இந்திய மாநாடு ஆக.12 தொடங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஞாயிறன்று (ஆக.13) நடைபெற்ற மகளிர் மாநாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.கே.ஸ்ரீமதி பேசினார்.