tamilnadu

img

வேளாண் விளைபொருள் மார்க்கெட்டிங் கமிட்டிகளில் இ-நாம் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும்

வேளாண் விளைபொருள் மார்க்கெட்டிங் கமிட்டிகளில் இ-நாம் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும், செஸ்வரி விதிப்பை அரசாணை எண்.84, யூனிபார்ம் நோட்டிபிகேஷன் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வியாழனன்று (டிச. 8) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சந்தித்து மனு அளித்தார். உடன் தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி உள்ளிட்ட பலர் உள்ளனர்.