பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகியோரை கேட்கிறேன்... பாஜகவிற்கு தில் இருந்தால், தைரியம் இருந்தால், தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தால், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. இவர்கள் இருவரையும் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலாவது நிற்க வையுங்கள்.. தமிழக மக்கள் எப்படி பாடம் புகட்டுவார்கள் என்பதை அப்போது தெரிந்து கொள்வீர்கள்” என்று அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி பேசியுள்ளார்.