நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய பாலி எஸ். நாரிமன் மறைவுக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைசிறந்த சட்ட அறிஞர், அருமை நண்பர், நாடாளுமன்றத்தில் உடன் பணியாற்றிய சக தோழர் அவர். அனைத்திற்கும் மேலாக சிறந்த மனித நேயர். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்.