tamilnadu

img

இந்துக்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் பண்டிகை

தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் பண்டிகையை விரதமிருந்து பூஜைகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.