மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் வியாழனன்று (ஜூன் 22) தரமணியில் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.பாரதிராணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், பகுதிக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் நிதியை வழங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, பகுதிக்குழு உறுப்பினர்கள் பி.சித்திரைசெல்வி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்