சென்னை, மே 29- தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமையன்று (மே 27) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சங்கத்தின் மாநிலத் தலைவராக பொன்.வேலு, பொதுச்செயலாளராக ஆ.து.ஜெயகோபி, பொருளாளராக கே.பார்த்தசாரதி ஆகியோர் தேர்ந்தெடுக்க்கப்பட்டனர்.